ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அனுராதாபுர மாவட்டத்தில் மூவர் முதலிடம்!






பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுகளின் படி அனுராதாபுர மாவட்ட ரீதியில் தமிழ் மூலம் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கு அமைய மூன்று மாணவர்கள் 176 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


*எம்.எம்.முனீப்
அ/ஹோறாபொள.மு.வி

*அர்ஹம்
அ/சாஹிரா.ம.வி

*சாரா
அ/சாஹிரா.ம.வி

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 356728 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.