பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுகளின் படி அனுராதாபுர மாவட்ட ரீதியில் தமிழ் மூலம் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு அமைய மூன்று மாணவர்கள் 176 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
*எம்.எம்.முனீப்
அ/ஹோறாபொள.மு.வி
*அர்ஹம்
அ/சாஹிரா.ம.வி
*சாரா
அ/சாஹிரா.ம.வி
கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 356728 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


Post a Comment