ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவுக்கும்முஸ்லிம்களின் ஆதரவு அதிகரித்துள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிசெயலாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டார்.
அனுராதபுர மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்துவெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒரு பௌத்த கட்சி என்ற பெயர் அண்மைக்காலமாகஇருந்தது அதனால் தமிழ் முஸ்லிம் மக்கள் எம்மிடம் இருந்து தூரமாகினர்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரி கட்சித் தலைமை பொறுப்பேற்ற பின்னர்எம்மிடம் இருந்து பிரிந்து சென்ற தமிழர்களும் முஸ்லிம்களும் மீண்டும்எம்மோடு இணைந்து எமக்கு பலம் சேர்த்துள்ளனர்.


Post a Comment