ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய மாணவன்.. அப்படியென்ன செய்தான் தெரியுமா?



தேர்வு என்றாலே எல்லோருக்கும் பயம் இருக்கத்தான் செய்யும். அதிலும் சிறுவர்களுக்கு காய்ச்சலே வந்துவிடும். என்ன தான் தேர்வுக்கு படித்தாலும் எழுதப்போகும் இடத்தில் திக்கு திக்குனு இருக்கும். அதுக்காக சிலர் காப்பி அடிக்குற அளவுக்கும் போவதுமுண்டு.

இங்கே ஒரு மாணவன் எப்படியெல்லாம் யோசிச்சிருக்கானு பாருங்க. தேர்வுக்கு பயன்படுத்தும் பரிட்சை அட்டையில நவீன வகையில் பயன்படுத்தி காப்பி அடித்து மாட்டியுள்ளான்.

காப்பி அடித்து மாட்டிக் கொண்ட மாணவனிடமிருந்து கைப்பற்றபட்ட நவீன காப்பி அடிக்கும் பரிட்சை அட்டை பார்த்து ஆசிரியர்கள் வியந்து போய் விட்டனர்.

nnnn
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.