இலங்கை அணிக்கான தலைமைப்பயிற்றுவிப்பாளர் யார் தெரியுமா?



சந்திக ஹதுருசிங்க , பங்களா தேஷ் கிரிக்கட் அணியின் தலைமைப்பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகி மீண்டும் இலங்கை வருவது தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது அமைச்சர் தயாசிறி ஜயசேகர கருத்து தெரிவித்திருந்தார்.

இதன் போது அவர் குறிப்பிட்டதாவது , பங்களாதேஷ் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அதி கூடிய வேதனமொன்றை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் , நாட்டுக்காக இந்த தீர்மானத்தை மேற்கொண்டமை குறித்து நாம் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது செய்தியாளர் ஒருவர் , அப்படியென்றால் சந்திக ஹதுருசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த தயாசிறி ஜயசேகர , அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

இதேவேளை , சந்திக ஹதுருசிங்க பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதனை தொடர்ந்து பங்களாதேஷ கிரிக்கட் அதிகாரிகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.எவ்வாறாயினும் , எதிர்வரும் 2019ம் ஆண்டு வரை ஹதுருசிங்கவின் ஒப்பந்த காலம் உள்ள நிலையில் இவரின் பதவி விலகல் கடிதம் குறித்த தொடர்ந்தும் பங்களாதேஷ் கிரிக்கட் அதிகாரிகளால் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.