இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து நட்சத்திர வீரர் குஷால் மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து தேர்வுக்குழுவின் இந்தச் செயலுக்காக, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மகேல ஜெயவர்த்தன கடும் கண்டனங்களை ருவிற்றர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு கூட இளம் வீரர்கள் அழைத்துச் செல்லப்படாதவிடத்து எங்கே அவர்கள் அனுபவங்களைப் பெற போகின்றார்கள்?? என மகேல மேலும் கேள்வி எழுப்பி உள்ளார்.
vilaiyattu


Post a Comment