கல்முனையில் பல்லாயிரக்கணக்கான, பாரைக்குட்டி மீன்கள் பிடிப்பு - மீனவர்கள் மகிழ்ச்சி (படங்கள்)



கல்முனைக் கடற் பகுதியில் நேற்றைய தினம் அதிளவான பாரைக்குட்டி மீன்கள் கரைவலைக்கு அகப்பட்டுள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


காரைதீவு - நிந்தவூர் கடற்கரைப் பகுதியில் அண்மையில் கீரி மீன்கள் பெருமளவில் பிடிபட்டிருந்தன.


இந்த நிலையில் நேற்றைய தினம் பிடிப்பட்ட பாரைக்குட்டி மீன்களால் மீனவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளதுடன், இதனால் கூடிய வருமானத்தையும் பெற்றுள்ளனர்.


இது தொடர்பில் மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில், எதிர்பார்க்காமல் அதிர்ஷ்ட வசமாக இவ்வளவு பாரைக்குட்டி மீன்கள் கிடைத்துள்ளதாகவும், இதனால் அதிகளவான வருமானத்தை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.